July 28, 2026

ஈழ வரலாறு

எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”...
983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய படுகொலை சம்பவமாக பதிவாகிய வெலிக்கடை சிறை படுகொலைகளின் 43 ஆம்...
தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து...
1983 ஜூலை 23 அன்று விடுதலைப் புலிகளால் திருநெல்வேலியில் ஸ்ரீலங்கா இராணுவம் மீது நடாத்திய தாக்குதலின் போது 19 விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேரடியாக...
உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான 1983 கறுப்பு ஜூலையை நினைவுகூருகின்றனர். தமிழர்கள் மீது...
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட...
1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் ஒவ்வொரு மாவட்டப் படையணியினரும் தத்தமது மாவட்டங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்கு...
தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார். தமிழகத்தில் விடுதலைப்...
சிங்கள இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின்...
21.06.1990 அன்று வட தமிழீழம் மன்னார் மாவட்டத்தில் கஜீ வத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி  100...
08.06.1991 அன்று மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய ஆக்கிரமிப்பு முகாம்களிலிருந்த பேரினவாத சிங்கள இராணுவத்தினர் வந்தாறுமூலைப் பிரதேசத்தினைச் சுற்றி வளைத்து வந்தாறுமூலை முதலாம் குறுக்கு...
வங்காலைக் கிராமமானது மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவில்; கடற் கரையோரமாக அமைந்துள்ளது. இக் கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே தமது வாழ்வாதாரமாகக்...
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் – 2026 தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது...
தமிழீழ தேசத்தின் தலைமகனாம் கரிகாலனின், திருமகள் துவாரகா எனும் அகமதி! காவியம் செதுக்கிய வீரத் திருமகள்! படைக்கல முனையில் துணிவினை ஏந்தி, பாய்கணை...
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று வட தமிழீழம், யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 45 ம் ஆண்டு நினைவுகள்...
1987 மே 27 இல் ஈழத்து மண்ணில் நிகழ்த்தப்பட்ட ‘ஆப்பரேஷன் லிபரேஷன்’ (Operation Liberation) இராணுவ நடவடிக்கையின் கொடூரப் பின்னணியில், வல்வெட்டித்துறை கம்பர்மலை...
புலிகளின் உடலங்களை துகிலுரித்து இழிவுபடுத்திய பின்னணி: சரத் பொன்சேகாவின் போர்க்குற்றங்களும் வெளிப்படும் சான்றுகளும். சரத் பொன்சேகாவின் பின்னணியை இன்னமும் சரிவரப் புரிந்து கொள்ளாத...
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பிற்குள் ஏற்பட்ட துரோகங்கள் அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. அந்த...
ஒப்பரேசன்  லிபரேசன்  39 ஆம் ஆண்டு நினைவுகள் (26.5.1987) தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும் சிறிய...
இனப்படுகொலையானது 1958,மே,22, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடு தழுவிய இனப்படுகொலை இதுவாகும். இந்த வன்முறையானது . 1958,மே,22, ல் தொடங்கி...
தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23  தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் 23 ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின்...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் தெரிவித்த நினைவுப்...
தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இதன்போது “முள்ளிவாய்க்கால்...
இலங்கையில் உள்ளநாட்டு போரின் இறுதி காலகட்டத்தில் சிங்கள படைகளுடன் சேர்ந்து அன்னிய சக்திகளும் தமிழின படுகொலையை அரங்கேற்றிய நாளை நினவுகூரும் வகையில் மே...
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள்,...
சொல்லத்தவறிய நேசம் ஏன்ரா எனக்கும் வயசு போட்டுது. உனக்கொரு கலியாணம் பண்ணி வச்சிட்டால் நானும் நிம்மதியாய் கண்ண மூடிருவன். உனக்கும் வயது போய்க்கொண்டிருக்கு...
முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த பாடல் ! பாடல் முள்ளிவாய்க்கால் வலி நீங்க , பாடியர் மயிலையூர் இந்திரன் இசை.ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா
நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலை என்பது 1985 ஆம் ஆண்டு மே 15...
சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும்...
குருதி நனைந்த கைகளுடன்  மக்களின்  உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி  செவ்வானத்தின்  உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து...
05.05.2026 தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா இனவாத அரசு மேற்கொண்ட, அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துஎழுச்சிகொண்ட தமிழினம் விடுதலை வேண்டிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது....
பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 50 புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு “தமிழீழ விடுதலைப் புலிகள்” எனப்...
வடக்கின் பிள்ளைகளை பயங்கரவாதிகள் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எங்கள் தேசத்திற்காகப் போராடிய...
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சக்கட்டப் போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை...
உணர்வில் ஒரு பெரும் வரலாறும், ஆழமான வலியும் கலந்திருக்கிறது. “தனித்துவமான தமிழீழக் கௌரவம்” என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளம்,...
நினைவுத் தடங்களில்… S.G.சாந்தன் அண்ணா முதன் முதலில் 1991/92 காலத்தில் நீர்வேலி கதிர்காம முருகன் கோவிலில் நடந்த இசைக்குழுவில் “ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும்...
புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சமதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது...
தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பான நிலைப்பாடு: குற்றச்சாட்டுகளும் வரலாற்றுப் பின்னணியும் தமிழீழத் தேசியத்தலைவர்  வே. பிரபாகரன், அவர்கள் தமிழீழ விடுதலைப்...
சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின்...