June 5, 2026

ஈழ வரலாறு

தமிழீழ தேசத்தின் தலைமகனாம் கரிகாலனின், திருமகள் துவாரகா எனும் அகமதி! காவியம் செதுக்கிய வீரத் திருமகள்! படைக்கல முனையில் துணிவினை ஏந்தி, பாய்கணை...
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று வட தமிழீழம், யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 45 ம் ஆண்டு நினைவுகள்...
1987 மே 27 இல் ஈழத்து மண்ணில் நிகழ்த்தப்பட்ட ‘ஆப்பரேஷன் லிபரேஷன்’ (Operation Liberation) இராணுவ நடவடிக்கையின் கொடூரப் பின்னணியில், வல்வெட்டித்துறை கம்பர்மலை...
புலிகளின் உடலங்களை துகிலுரித்து இழிவுபடுத்திய பின்னணி: சரத் பொன்சேகாவின் போர்க்குற்றங்களும் வெளிப்படும் சான்றுகளும். சரத் பொன்சேகாவின் பின்னணியை இன்னமும் சரிவரப் புரிந்து கொள்ளாத...
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பிற்குள் ஏற்பட்ட துரோகங்கள் அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. அந்த...
ஒப்பரேசன்  லிபரேசன்  39 ஆம் ஆண்டு நினைவுகள் (26.5.1987) தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும் சிறிய...
இனப்படுகொலையானது 1958,மே,22, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடு தழுவிய இனப்படுகொலை இதுவாகும். இந்த வன்முறையானது . 1958,மே,22, ல் தொடங்கி...
தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23  தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் 23 ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின்...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் தெரிவித்த நினைவுப்...
தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இதன்போது “முள்ளிவாய்க்கால்...
இலங்கையில் உள்ளநாட்டு போரின் இறுதி காலகட்டத்தில் சிங்கள படைகளுடன் சேர்ந்து அன்னிய சக்திகளும் தமிழின படுகொலையை அரங்கேற்றிய நாளை நினவுகூரும் வகையில் மே...
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள்,...
சொல்லத்தவறிய நேசம் ஏன்ரா எனக்கும் வயசு போட்டுது. உனக்கொரு கலியாணம் பண்ணி வச்சிட்டால் நானும் நிம்மதியாய் கண்ண மூடிருவன். உனக்கும் வயது போய்க்கொண்டிருக்கு...
முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த பாடல் ! பாடல் முள்ளிவாய்க்கால் வலி நீங்க , பாடியர் மயிலையூர் இந்திரன் இசை.ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா
நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலை என்பது 1985 ஆம் ஆண்டு மே 15...
சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும்...
குருதி நனைந்த கைகளுடன்  மக்களின்  உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி  செவ்வானத்தின்  உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து...
05.05.2026 தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா இனவாத அரசு மேற்கொண்ட, அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துஎழுச்சிகொண்ட தமிழினம் விடுதலை வேண்டிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது....
பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 50 புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு “தமிழீழ விடுதலைப் புலிகள்” எனப்...
வடக்கின் பிள்ளைகளை பயங்கரவாதிகள் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எங்கள் தேசத்திற்காகப் போராடிய...
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சக்கட்டப் போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை...
உணர்வில் ஒரு பெரும் வரலாறும், ஆழமான வலியும் கலந்திருக்கிறது. “தனித்துவமான தமிழீழக் கௌரவம்” என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளம்,...
நினைவுத் தடங்களில்… S.G.சாந்தன் அண்ணா முதன் முதலில் 1991/92 காலத்தில் நீர்வேலி கதிர்காம முருகன் கோவிலில் நடந்த இசைக்குழுவில் “ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும்...
புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சமதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது...
தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பான நிலைப்பாடு: குற்றச்சாட்டுகளும் வரலாற்றுப் பின்னணியும் தமிழீழத் தேசியத்தலைவர்  வே. பிரபாகரன், அவர்கள் தமிழீழ விடுதலைப்...
சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின்...
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள்!  ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது,சிறிலங்கா இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம்...
– நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் ​மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித...
இலங்கைத் தீவின் பூர்வகுடிகளான தமிழர்கள், இன்று அந்தத் தீவில் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டிருப்பது இயற்கையாக நடந்த ஒன்றல்ல.. இலங்கை மண்ணின் வந்தேறிகளே...
சார்ல்ஸ் அன்ரனி படையணி  சார்ல்ஸ் அன்ரனி படையணி 10 ஏப்ரல் 1991 அன்று த.வி.புலிகளினால் முதலாவது சிறப்பு மரபுவழிச் சண்டை படையணியாக உருவாக்கப்பட்டது. பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி...
தமிழர்களின் வரலாற்றில் #மேதகுவின் #வரலாற்று_சிறப்பு #மிக்க #பத்திரிகையாளர் மாநாடு 22 ஆண்டு நிறைவு சந்திப்பிற்கு தரணியே #தமிழீழ_தாயகத்தில் காத்து கிடந்த நாள். 10.04.2002...
சிறிலங்கா அரசு தமிழர் தேசத்தை அங்கீகரித்தால், இலங்கைத் தீவில் வளம் மிக்க இரண்டு தேசங்கள் வல்லமை கொண்டு உருவாகும். அது ஒன்றுக்கொன்று சிநேகத்தையும் வளத்தையும்...
தமிழீழத்தில் எமது தனி அரசால் 2009 இருந்த போது கிளிநொச்சியில் பிரபலமான உணவகங்கள் என்றால் அது சேரன் சுவையகமும், பாண்டியன் சுவையூற்றும் தான்....
சுதந்திரப்பறவைகள் 1985 ஆவணியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர் சுதந்திரப்பறவைகள் 1985 ஆவணியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியின் மாதர் இதழாக...
பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9) திறப்பு, உணர்வு பூர்வமான நிகழ்வு: ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி...
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது...
ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம் ஈழத்தின் மூத்தகுடி தமிழ்குடி. வரலாற்றுக் காலங்களுக்கு முன்பே ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு தொல்லியல் அகழ்வாய்வுகள், கல்வெட்டுப் பதிவுகள்...
ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்- ‘ ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்… எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்…’ ‘ உப்பிடி எத்தினை பொக்ஸை...