September 11, 2026
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்றிரவு சுமார் 8...
  முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு – திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட...
தோற்ற நேரத்திலன்றுதேற்ற மறந்து – நமக்குதோல்விப் பட்டம் – சூட்டியதொகையில் பலர். பகையில் விலகி – நம்எதிரில் நின்று – நமைஏமாற்றிக் கொண்டுபரிதவிக்க...
தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார். உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை...
தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து...
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும்  கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று வெள்ளிக்கிழமை (11)  நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். மிக் போர் ரக விமானக்...
மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதி தாய்...
சமர்கள மருத்துவ போராளி லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் அவர்களின் வீரத்தடம் .! லெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )வீரச்சாவு 11.09.2007...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது. ஆலயத்தின்...
உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப்...
இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 ...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின்  பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம்...
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026  –  சுவிஸ் .  தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித...
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு பெல்சியத்தின் ஆண்ட்வெர்ப்பென் நகரில் நடைபெறவுள்ளது. 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு, Langstraat 102,...
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஈருருளிப் பயணம், ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களை ஊடறுத்து தற்போது சுவிட்சர்லாந்தின் பாசல் நகரை வந்தடைந்துள்ளது. தமிழின...
நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து...
காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருத்துவ உபகரணங்களின் விலையை மாற்றி விற்பனை செய்தமை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத மருந்துகளை...
கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் 10.09.1995 அன்று தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு...
கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் 10.09.2000 அன்று இராணுவம் சுற்றிவளைத்து...
லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! வவுனியா புளியங்குளம் பகுதியில் 10.09.1997 அன்று ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில்...
மேஜர் ஜெயம் – சந்திரன் (காத்தமுத்து சிவஜெயம்)  அமிர்தகழி, மட்டக்களப்பு. பிறப்பு; 16. 02. 1945 வீரச்சாவு: 10. 09. 1988 அவனைத்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  சம்பவத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்தையான 33...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தமிழ்த் தேசியப் பேரவை 09.09.2026 ஊடக அறிக்கை செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன. இந்த...
வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (9) பக்திப்பூர்வமாக நடைபெற்றது. அதிகாலை முதல் நல்லூர்...
பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோளாறு...
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழீழமே அமைய வேண்டும் என்றும்...
ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9)...
மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த...
சுகவீனம் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! வரோதயநகர், திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஜி.துஷ்யந்தன் சுகவீனம் காரணமாக இன்று புதன்கிழமை (09.09.2026) மாலை...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
கரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன்,...
வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள்...
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் சுமார் ரூ.5...
இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்க மாட்டார் என்றும், இலங்கையின் சார்பில்...
உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில் உங்களையோ?” “ஏன் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குதானே போறன். சண்டையில செத்தா துயிலுமில்லம்தான் தெரியுமா?” “உங்கட உந்த...
இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக்குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த...