June 13, 2026
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது....
சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான்...
மிழின உணர்வாளர் இயக்குநர் இமயம் மா.பாரதிராஜா           அவர்களிற்கு கண்ணீர் வணக்கம்.  புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், திரைக்கதை அமைப்பாளர், கதாசிரியர், தயாரிப்பாளர்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே  இன்றும் இரண்டு...
 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு பொலிஸார் அணிவகுத்து 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இயக்குநர் இமயம் என்று...
லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி,...
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் காவல்துறையினரால்...
மானிப்பாய் பிரதேச சபையின் காணியில் இருந்த பெறுமதிமிக்க இரும்பு படலையானது நேற்றையதினம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு பகுதியில்...
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் மீனவ சமூகங்களுக்கும் வளிமண்டலவியல்...
லெப். கேணல் மகேந்தி தனித்துவமிக்க போராட்ட ஞானி. மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகற்பொழுதில் எம்மை...
10.06.1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் சிறிலங்காப் இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத்...
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ...
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.  ‘கிழக்கே...
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பாடகர் சங்கீதன் கணேஷ்குமாரை விடுவிக்கக் கோரியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை , இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA)...
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை மக்களுக்குக் காணப்படுகிறது .எனினும் விடுதலைப் புலிகள்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று (09) எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8...
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த...
கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக்...
மேஜர் ரவிசங்கர் சிறுநாவற்குளம் படைமுகாமிலிருந்து 300 யார்தூரத்திலுள்ள பிரதானவீதிச்சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில்...
சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று (08) திங்கட்கிழமை சந்திப்பு கலந்துரையாடியுள்ளனர். யாழ்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட சுவிஸ் தூதுவர் நல்லை...
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச்சென்ற பெண் ஒருவர் கருவப்பங்கேணியில் இன்று திங்கட்கிழமை (8) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் திங்கட்கிழமை...
08.06.1991 அன்று மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய ஆக்கிரமிப்பு முகாம்களிலிருந்த பேரினவாத சிங்கள இராணுவத்தினர் வந்தாறுமூலைப் பிரதேசத்தினைச் சுற்றி வளைத்து வந்தாறுமூலை முதலாம் குறுக்கு...
வங்காலைக் கிராமமானது மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவில்; கடற் கரையோரமாக அமைந்துள்ளது. இக் கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே தமது வாழ்வாதாரமாகக்...
மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.– தமிழீழத்...
ஏவுகணை உற்பத்தியை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு வடகொரியாவின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளமை...
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி  ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள்...
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்...
கப்டன் குவேனி நகுலேஸ்வரி இலட்சுமணன் முழங்காவில் கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.11.1972 வீரச்சாவு: 07.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் வழிதவறி சிறிலங்கா படை காவலரண்...
வவுனியா – ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். வவுனியா, ஓமந்தை...
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் – 2026 தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது...
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்...
நாமல் ராஜபக்ஷ 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என இராமநாதன் அர்ச்சுனா எம்பி கூறியுள்ளார். “நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக வேண்டிய...
கப்டன் அறிவு இரத்தினசிங்கம் மோகனலிங்கம் தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, திருகோணமலை வீரப்பிறப்பு: 23.05.1972 வீரச்சாவு: 06.06.1997 நிகழ்வு: வவுனியா விளக்குவைத்தகுளத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான...
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள்...
இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை...
தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் தியாகி பொன் சிவகுமாரன் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில்...