September 11, 2026

தாயக செய்திகள்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்றிரவு சுமார் 8...
  முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு – திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட...
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும்  கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதி தாய்...
வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது. ஆலயத்தின்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  சம்பவத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்தையான 33...
வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (9) பக்திப்பூர்வமாக நடைபெற்றது. அதிகாலை முதல் நல்லூர்...
ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9)...
சுகவீனம் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! வரோதயநகர், திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஜி.துஷ்யந்தன் சுகவீனம் காரணமாக இன்று புதன்கிழமை (09.09.2026) மாலை...
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக...
யாழ்ப்பாணம், குடாரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடல் நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் கைது...
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள்...
யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பலாலி...
வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக நேற்று முன்தினம்  (02.09.2026) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மன்னாரிலிருந்து வந்த...
யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது....
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். சர்வதேச...
யாழ்ப்பாணம் – மானிப்பாய், எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதியை சீரமைக்க வீதி...
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 சந்தேகநபர்கள் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்று(19.08.2026)...
வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம்...
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளது....
சமூக வலைத்தளங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய நபரை, எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி...
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில்...
தமிழீழத் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றதுசம்பவம் தொடர்பாக மேலும்...
யாழ்ப்பாணம் -அனுராதாபுரம் புகையிரத்தில் வவுனியா -தாண்டிக்குளம் இடையில் புகையிரத்தின் முன் பாய்ந்து ஜேசுநேசன் பிரியங்கன் எனும் 23 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார். இச்...
யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள...
மட்டு பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். சடலத்தை...
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அந்தக் காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள்...
செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான  சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,  அடையாளப்படுத்துகின்ற இடங்களைக்...
மன்னார் பேருந்து நிலைய பயணிகள் இருக்கையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட அவசர விசாரணைகளின்படி...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, வடக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், உறுப்பு தானம் மற்றும்...
மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயார்   (41)   உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்...
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமானஅம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் ...
கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து...
மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மட்டக்களப்பு...