May 29, 2026

உலகம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான வரிக் கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மின்சார வாகனங்களின் (EV) ஏற்றுமதி 40...
பிரான்ஸ் (France) நாட்டில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டப் பரிந்துரைகள், அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடும் விவாதங்களை...
இஸ்ரேல் நாட்டின் உள்துறை பாதுகாப்பு மந்திரி இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32...
ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிர்ச்சி...
உலக சரித்திரத்தில் பெயர்பெற்றவர்களில் சே குவேரா முக்கிய இடத்தில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் ஜாதி, மத,...
ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும், ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து ஃபுஜைராவில் உள்ள எண்ணெய்...
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று(26) நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது....
டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கி புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவசர அவசரமாக ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும்...
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை மற்றும் கடல்சார் கொள்ளை நடவடிக்கைகள், ஈரானிய ஆயுதப் படைகளின் கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என...
அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.அத்துடன் இது வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த...
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஈரானுக்கு இராணுவ அல்லது புலனாய்வு உதவிகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகளை...
ஈரானின் வான்பரப்பு இன்று (18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...
ஐரோப்பாவில் இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் (Jet Fuel) இருப்பு இருக்கக்கூடும் என்றும், இதனால் கண்டத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச்...
சுவிட்சர்லாந்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களில் கால் பங்கு மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார்கள். அவர்கள் ஓய்வு பெறும் நிலையில், சுவிட்சர்லாந்தில் மருத்துவர் பற்றாக்குறை உருவாகக்கூடும்...
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடருமானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் மட்டுமின்றி செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகளையும்...
அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர, சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்க ஈரான் தனது பதிலை தயார் செய்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார...
சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவம் அனுப்பப்படவுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் உள்ள...
அமெரிக்காவின் செயல்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார். பல வருடங்களாகவே கிம் ஜாங்கின்...
கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
போர் பதற்றத்துக்கு மத்தியில்  இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச்...
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்....
அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
சவுதி தளத்தில் நின்ற அமெரிக்காவின் ஐந்து எரிபொருள் நிரப்பு விமானங்கள் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக Wall ⁠Street Journal நேற்று வெள்ளிக்கிழமை...
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த பதில் வழங்கப்படும்” என்று ஈரான்...
அமெரிக்க கடற்படையின் முதன்மை விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford (CVN 78) இல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள்,...
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் மூடப்பட்ட எண்ணெய் ஆலை  ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ருவைஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீப்பரவலை தொடர்ந்து ஐக்கிய அரபு...
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது....