June 5, 2026

புலத்தின் நிகழ்வுகள்

அனைத்துலகரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – யேர்மனி யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போரில் இதுவரை உறுதிப்படுத்தப்படாத...
தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, மாவீரராக உறுதிப்படுத்தப்பட்ட வீரவணக்க நிகழ்வில், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன்/ கஸ்ரோ அவர்களின் திருவுருவப்படத்திற்கு, நியூசிலாந்தில்,...
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 11ஆவது தடவையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2026’ தமிழீழ ...
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026 தமிழின அழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் பெல்சியத்தில் உணர்வோடு முன்னெடுக்கப்பட்டது. தமிழின...
சிங்கள பேரினவாத அரசினாலும் வல்லாதிக்க சக்திகளாலும் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் மே 18. இந்நாளை தமிழினம் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது .எமது...
சஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசானது வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால்...
தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை இன்று...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும்ரூபவ் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள்...
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில்...
நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ்  16.05.2026 மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்  வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான நடுகல் நாயகர்கள்  எழுச்சி...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின...
சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும்...
மே 18, 2009 அன்று இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் வகையில்...
அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட...
சிறிலங்கா  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் அதிகாரி இசபெல்லா மார்ட்டின் (Isabella Martin) ஆகியோர்,...
தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது பேர்ண் மாநிலத்தில்...
ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு சுவில்சில் வீரவணக்க நிகழ்வு. காலம் பிற்பகல்...
நாம் ஒன்றிைணந்தால் மட்டுமே நமது குரல்கள் கேட்கும் – 09.05.2026 நாம் ஒன்றிைணந்தால் மட்டுேம நமது குரல்கள் கேட்கும். இந்த மாநாடுஅந்த ஒற்றுைமைய...
நாட்டுப்பற்றாளர் தினத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி, உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. தியாகத் தாய் நாட்டுப்பற்றாளர் அன்னை...
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் சுவெற்றா (Schwerte) நகரில் 25.04.2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலைப்பண்பாட்டுக்...
சைவத் தமிழ்ச சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும்,  தாயக உணவுக் கண்காட்சியும்,  கலைநிகழ்வுகளும்...
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர். மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்.. 10.05.2026; ஞாயிறு பிற்பகல்...
அன்னை பூபதி அவர்களுடைய 38 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகளும் யேர்மனியிலே மிக உணர்வோடு முன்னெடுக்கப்பட்டது. மாநில...
தமிழீழத்  தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு சிங்கள இந்திய ஒப்பந்த காலத்தில் அமைதி படை...
தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு செல் பிரதேசத்தில் நேற்று...
அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர் சக்திதரன் அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளமை புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ள...
தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர் வடமலை கௌதமனின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்ட பத்திரிகை அனைவரது கவனத்தையும்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் அன்னை பூபதி அவர்களின் நினைவைத் தாங்கிய கவிதைப்போட்டி 05.04.2026 ஞாயிறு அன்று இணையவழியூடாக நடாத்தப்பட்டது.எட்டுப்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தேசியத்தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைக்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுசுமந்த அடிக்கற்கள் எழுச்சி நிகழ்வு...
நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ்  16.05.2026 மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்  வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான நடுகல் நாயகர்கள்  எழுச்சி...
பாரிஸில் ஈழத்தமிழ்ப் பெண்ணின் அரசியல் சாதனை: 25 வயதில் பிரதி மேயராக அதிதியா ஆனந்தராஜா நியமனம்! புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும்...
தமிழீழ மக்கள் சார்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் பிரான்சு நாட்டின் அதிகாரமிக்க மாநகரசபைக்கும் கடந்த 06.03.2026 வெள்ளிக்கிழமையன்று  ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. மார்ச்...
உலகத் தமிழர் வரலாற்றுவளாகத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் புதிய பணிப்பாளர் அவை தெரிவும் 08.02.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின்...
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில்...
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு. சிங்களப்...