June 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள்...
இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை...
தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் தியாகி பொன் சிவகுமாரன் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நடவடிக்கையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை...
யங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனை,விடுதலை செய்வது தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பலரும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில்...
அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று  (ஜூன் 3) தெரிவித்துள்ளார்....
புத்தளத்தில் உள்ள அனுராதபுர வீதியில், 27-வது கட்டை பகுதியில் கடந்த 1-ஆம் திகதி நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்த தாயும் அவரது இளம்...
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!  இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக...
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்புகிறது. ஒரு...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட...
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான...
ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலையத்தின்...
கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருசுட்டிக்குளம் பகுதியில் டிரக்டர் (உழவியந்திரம்) விபத்தில் சிக்கி 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது....
தமிழீழ தேசத்தின் தலைமகனாம் கரிகாலனின், திருமகள் துவாரகா எனும் அகமதி! காவியம் செதுக்கிய வீரத் திருமகள்! படைக்கல முனையில் துணிவினை ஏந்தி, பாய்கணை...
அனைத்துலகரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – யேர்மனி யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போரில் இதுவரை உறுதிப்படுத்தப்படாத...
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்...
செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, மாவீரராக உறுதிப்படுத்தப்பட்ட வீரவணக்க நிகழ்வில், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன்/ கஸ்ரோ அவர்களின் திருவுருவப்படத்திற்கு, நியூசிலாந்தில்,...
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று வட தமிழீழம், யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 45 ம் ஆண்டு நினைவுகள்...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து தொடர்பான முழுமையான...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில்...
ஈழத் தமிழரின் அறிவு வங்கியாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு நாளையுடன் 45 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. 1981 ஆண்டு மே...
பிரான்ஸ் பரிஸில் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த  குட்டி என்பவர் நேற்று 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.. பாரிஸின்...
இறுதிவரை மக்களிற்காகக்குரல்கொடுத்தவர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன்.! தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த...
லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 மே 21 அன்று நடைபெற்ற வருடாந்திர...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது....
ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட...
வழமைபோல் அகலவான் மீதிலிருந்து கதிரவன் பூமியில் ஆட்சியை ஆரம்பிக்கிறான். வீசும் தென்றல் காற்றும் வெடிகளாலும், குண்டுகளாலும் அனலாக வீசியது. அதுவும், வழமை போலவே...
இராணுவ வாகனங்கள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக, வலம் வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். இரவு வருவதற்காக போராளிகள்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள்...
லெப். கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் கெருடாவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:23.10.1969 வீரச்சாவு : 29.05.1998  ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள்....
  யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 11ஆவது தடவையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2026’ தமிழீழ ...