June 5, 2026

மாமனிதர்,நாட்டுப்பற்றாளர்

இறுதிவரை மக்களிற்காகக்குரல்கொடுத்தவர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன்.! தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த...
தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது பேர்ண் மாநிலத்தில்...
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் செல்வி நிதுஷா அவர்கள் ஏற்றிவைக்க மாமனிதர் செல்லப்பா அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களிற்கு  “மாமனிதர்” மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குக் கலைத்துறை ஊடாகப் பேராதரவு நல்கி, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால்...
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட...
தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால்...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!! ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமான செய்தி  ஈழத்மிழர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்...
தமிழீழ உணர்வை விதைத்து வளர்த்த முன்னோடி மேஜர் சுரேந்தி தமிழீழ மண் மீட்புக்கான முனைப்புக்களில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர்...
சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின்...
அன்னை பூபதி அவர்களுடைய 38 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகளும் யேர்மனியிலே மிக உணர்வோடு முன்னெடுக்கப்பட்டது. மாநில...
தமிழீழத்  தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு சிங்கள இந்திய ஒப்பந்த காலத்தில் அமைதி படை...
வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில்  சிங்கள படையினரின்...
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்)...
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்)...
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கிய கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதையிற்கு (வண்ணக்கா), தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நாட்டுப்பற்றாளர்...
திருகோணமலையில் அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு மக்கள் நினைவு வணக்கம் திருகோணமலை மாவட்டத்தில்     தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய...
அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி நேற்று(15.4.2026)  மாலை வவுனியாவை வந்தடைந்திருந்தது. வவுனியா மாநகரசபை...
தாயகத்திலே யாழ்மாவட்டத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனிய தேசத்தின் கெசன் மாநிலத்திலே வாழ்ந்து, கடந்த 12.03.2026 அன்று, உடல்நலக் குறைவின் காரணமாகச் சாவினை அணைத்துக்கொண்ட...
தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து...
வவுனியா புளியங்குளம் பகுதியை ஊடறுத்து தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதிக்கு...
தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மக்களின் வணக்கத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து தற்பொழுது வடமராட்சி கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருகின்றது....
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 08.04.2006 தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது...
திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது வழங்கி கெளரவித்தார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.  “கடந்த இருபது ஆண்டுகளுக்கு...
அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள். எப்போதும்...
தமிழீழத் தேசியத்  தலைவர் அவர்களால் மாமனிதர்  என்று மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு .! தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09.02.2005....