September 11, 2026

இந்தியா

தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார். உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது...
தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும்...
இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில்  இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, ...
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.  நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார்...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்...
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 88...
மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும்...
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி...
 இலங்கை வந்துள்ள இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்....
மிழின உணர்வாளர் இயக்குநர் இமயம் மா.பாரதிராஜா           அவர்களிற்கு கண்ணீர் வணக்கம்.  புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், திரைக்கதை அமைப்பாளர், கதாசிரியர், தயாரிப்பாளர்...
 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு பொலிஸார் அணிவகுத்து 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இயக்குநர் இமயம் என்று...
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.  ‘கிழக்கே...
சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ நமது தாயகம் திரும்பியதற்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்ததற்கும் முதல்வர் விஜய் வாழ்த்துக்...
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என...
சுமார் 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் இன்று (15)...
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே15)...
தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக “மக்களுடன் முதல்வர்” என்ற ரீதியில் மாநிலம்...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கும் தொடர்ச்சியாக...
ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் அமைச்சர்கள் பதவி பிரமாணம் முடிந்தவுடன் உரையாற்றினார்.  என் நெஞ்சில் குடியிருக்கும்,...
சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு, த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க...
தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை...
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே  தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத்  தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும்,  இந்திய தூதுவர்...
தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைத்து, அதற்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு...
தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக நேற்றிரவு முதல் இந்திய வட்டாரங்களில் செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. திமுகவின் வெளி...
பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாக நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும் என்​று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில்...
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க...
தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெறுவதில் தவெக தலைவர் விஜய் பல்வேறு அரசியல் சவால்களை சந்தித்து வருகிறார். தேவையான 118 இடங்களைப்...
தமிழ் சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆர் துவங்கி பல நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆருக்கு பின் விஜய்க்கு மட்டுமே மக்களின் பேராதரவு கிடைத்திருக்கிறது. 2026...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு...
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக...
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து மிகப்பெரிய அரசியல்...
இந்தியா –  தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 107 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்...
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. யாரும் எதிர்பார்க்காத விதமாக விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில்...
தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது என்றும், தமிழகம், புதுச்சேரியில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை...
தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி...
இந்தியாவின் அஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இந்தியாவின் மிக முக்கியமான...
இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பைபர் படகில் கடந்த...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமமே தேர்தலை புறக்கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான...
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பல கட்ட சட்டமன்றத் தேர்தல்களின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் முக்கிய பகதிகளில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மாநிலத்தில்...