June 13, 2026

மாவீரர் நினைவுகள்

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி,...
லெப். கேணல் மகேந்தி தனித்துவமிக்க போராட்ட ஞானி. மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகற்பொழுதில் எம்மை...
10.06.1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் சிறிலங்காப் இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத்...
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ...
கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக்...
மேஜர் ரவிசங்கர் சிறுநாவற்குளம் படைமுகாமிலிருந்து 300 யார்தூரத்திலுள்ள பிரதானவீதிச்சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில்...
மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.– தமிழீழத்...
கப்டன் குவேனி நகுலேஸ்வரி இலட்சுமணன் முழங்காவில் கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.11.1972 வீரச்சாவு: 07.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் வழிதவறி சிறிலங்கா படை காவலரண்...
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் – 2026 தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது...
கப்டன் அறிவு இரத்தினசிங்கம் மோகனலிங்கம் தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, திருகோணமலை வீரப்பிறப்பு: 23.05.1972 வீரச்சாவு: 06.06.1997 நிகழ்வு: வவுனியா விளக்குவைத்தகுளத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான...
தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் தியாகி பொன் சிவகுமாரன் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
அனைத்துலகரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு – யேர்மனி யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போரில் இதுவரை உறுதிப்படுத்தப்படாத...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
வழமைபோல் அகலவான் மீதிலிருந்து கதிரவன் பூமியில் ஆட்சியை ஆரம்பிக்கிறான். வீசும் தென்றல் காற்றும் வெடிகளாலும், குண்டுகளாலும் அனலாக வீசியது. அதுவும், வழமை போலவே...
இராணுவ வாகனங்கள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக, வலம் வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். இரவு வருவதற்காக போராளிகள்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப். கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் கெருடாவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:23.10.1969 வீரச்சாவு : 29.05.1998  ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள்....
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
ரும்புலிகள் நாள் 2026 – 05.07.2026  சுவிஸ். வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தரவைக்குளம்  சிங்கள  பேரினவாத படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீர காவியமான லெப்.கேணல் வினோதன் உட்பட ஏனைய  மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ...
கடற்கரும்புலி மேஜர் இளமகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்.கேணல் . பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர்...
25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...
லெப்.கேணல் செல்வி கணபதிப்பிள்ளை கலாதேவி யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2008 லெப்டினன்ட் இலக்கனா (முல்லை) யோகநாயகம் பத்மாவதி களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு மட்டக்களப்பு...
லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவித்தின் போது வீரச்சாவு சாவு தயங்கிய...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் 20ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு...
யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் தெரிவித்த நினைவுப்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும்ரூபவ் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள்...
கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய சிங்கள பேரினவாத  இராணுவத்துடனான நேரடிச் சமரின்...
விடுதலைப் புலிகளின் கொள்கையின் படிஎதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்று நஞ்சருந்தி (சையணைட்) வீரச்சாவெய்திய முதல் விடுதலைபுலிப் போராளி இவன். வீரவேங்கை பகீனுக்கு...
யாழ். மாவட்டத்தில் உடுவில் எனும் ஊரில் இரத்தினம் மீனலோஜினி இணையரின் மூத்த மகனாக 18.01.1979 அன்று லலீந்திரன் பிறந்தான். அவனுக்கு அடுத்ததாக தம்பி....
என் உயிர் தோழிக்கு. பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி,...