July 28, 2026

மாவீரர் நினைவுகள்

அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும்...
லெப். கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் 27.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” நடவடிக்கையின்போது ஆணையிறவுத்...
வீரவேங்கை ஜஸ்மின் செல்வமலர் கோபாலப்பிள்ளை 05ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை வீரப்பிறப்பு: – 30.06.1973 – வீரச்சாவு: – 27.07.1991 நிகழ்வு: –...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”...
லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம் திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:15.06.1953 வீரச்சாவு:23.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள் இன்றாகும்.! முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் –...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை உட்பட 30 பெண் போராளிகள் – கடற்புலிகள் மகளிர் படையணியின் ஆரம்பகர்த்தாக்கள் – புதிய மீன் குஞ்சுகளைத் திரட்டிய காலத்தில்...
லெப். கேணல் சுதர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 18.07.1996 அன்று “ஓயாத அலைகள் 01″ நடவடிக்கையில் முல்லைத்தீவு இராணுவத்...
தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப். நந்தன் வீரகத்தி இராஜேந்திரம் நெடுங்கேணி, மணலாறு. வீரப்பிறப்பு:-06.01.1969 – வீரச்சாவு:-17.07.1990 நிகழ்வு:-முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரின்போது வீரச்சாவு...
தென் ஆசியாவின் வரலாற்றுப் போக்கை மாற்றியதில் மணலாற்று மண்ணுக்கு தனியிடமுண்டு. இங்கு  இந்தியப் படையுடன் நடந்த போர்கள் பாரம்பரிய யுத்தங்களையெல்லாம் கேள்விக்குரியதாக்கிற்று. இந்திய...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான...
லெப்.கேணல் சூட்டிசின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு:26.05.1967 வீரச்சாவு: 14.07.1991 நிகழ்வு: யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் கடல்வழியாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு ஆனையிறவுப் பெருஞ்சமரின்...
லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 14.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி”  சமரில்...
கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு...
தென் தமிழீழம் ;-  மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 22 ...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
ஆனையிறவுச் சண்டையிலே இரண்டு கவிஞர்களை நாங்கள் இழந்து விட்டோம். காட்டின் பயிற்சித்தள வாழ்க்கையிலிருந்து ஆனையிறவில் வீரச்சாவடையும் வரை, இவர்களின் கவிக்குரல்கள் ஒலிக்காத இடமில்லை...
கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரச்சாவை அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை ​எழுதுங்களேன்நான்எழுதாது செல்லும்என் கவிதையைஎழுதுங்களேன்!ஏராளம்…….ஏராளம்…. எண்ணங்களைஎழுதஎழுந்துவர முடியவில்லை,என் துப்பாக்கிஎழுந்து நிற்பதால்.எழுந்துவர...
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர்...
கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் பர்ணாந்து சில்வெஸ்டர் நறுவிலிக்குளம, மன்னார். வீரப்பிறப்பு:05.12.1969 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக்...
எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் ‘.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம்...
தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார். தமிழகத்தில் விடுதலைப்...
லெப்டினன்ட் சொக்கன் (சின்னா)  கிற்ஸ்ரி ராஜ்மோகன்  ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு,  யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் ஒதுக்குப் புறமான ஒரு கிராமம். அங்குதான் எங்கள் பயிற்சி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம், கடற்கரும்புலி லெப். கேணல் யாழினி, கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன், கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் வீரவணக்க நாள் இன்றாகும்....
அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது...
கரும்புலிகப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில்...
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,தென்மராட்சியில் வீரச்சாவைத்...
88 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. வன்னிக்காடுகளில் எமது தலைவர் பிரபாகரனைத் தேடி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்  சல்லடை போட்டுக்கொண்டிருந்த காலம்…….. காடுகளில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியபோதெல்லாம், பாரிய உயிரிழப்புக்களைச்  சந்தித்த ஆக்கிரமிப்புப் படையினர் பின்னர் தமது முகாம்களில் இருந்தவாறு காட்டுப்பகுதிகளை நோக்கித் தொடர்ச்சியான எறிகணை (ஷெல்) தாக்குதல்களை  மேற்கொண்டிருந்தனர்…….. எங்களுடைய முகாம் அமைந்திருந்த அலம்பில் காட்டுப் பகுதியை நோக்கித் தினமும் இடைவிடாமல் எறிகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன. எனவே அந்தப் பகுதியை விட்டு அதற்குச் சமீபமான வேறொரு பகுதியில் எமது முகாமை மாற்று வதற்காக, எம்மில் குறிப்பிட்ட  சிலர் மட்டும் அந்த இடத்திற்குப் போய்த் தற்காலிகமுகாம் ஒன்று அமைத்து – நிரந்தர முகாம் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்துக்கு அப்பால் அருவி ஒன்று…. அருவியின் மேற்குப்  புறமாய்ப் பெரியவெளி ஒன்று. இப்படிப்பட்ட வெளியை வெட்டை’ என்றும் சொல்லுவதுண்டு. அது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காட்டு முகாம் என்பதால், அப்போதுதான்  அங்கே கிணறு ஒன்று தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தோம். அதனால் எமக்குத் தேவையான தண்ணீரை, சுமார் ஒரு மைல் தொலைவில் – வாய்க்காலின் நடுவே வெட்டப்பட்ட ஐந்து அடி ஆழமான கிணற்றிலிருந்தே எடுத்துவரு வோம். பெரும்பாலும் ஆனந்தி அக்கா பாதுகாப்புக் கொடுத்து முன்னே செல்ல, எங்கள் பட்டாளம் தண்ணீரை நிரப்பும்  பாத்திரங்களுடன் (Barrel) பின்னே செல்லும். ஒருவர் தோளையும் மற்றவர் தோளையும் பலமாய்த் தடி ஒன்று இணைக்க – தடியின் நடுவில் நீர் நிறைந்த பாத்திரங்களைக் கட்டித் தொங்கவிட்டு இருவர், இருவராய்ச் சுமந்து வருவோம். ஆனந்தி அக்கா …… மன்னார் தந்த மறப்பெண். எம் இதயங்களில் தனக்கென்று ஒரு தனிவிடத்தைப் பதிவு செய்து கொண்டா இனிய தோழி. எப்போது நினைத்தாலும் அந்த நெடிய, உயரத்துக்கேற்ற பருமனுடன் உறுதியான உடல் வாகும் கொண்ட அவளுடைய உருவம் எம்முன் நின்று, எம்மைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கும்… ஆர். பி. ஜி. போன்ற கடினமான ஆயுதங்களைக் கூட லாவகமாய் இயக்குவதில், ஆனந்தி அக்கா கைதேர்ந்தவள். தனது மனவுணர்ச்சிகளை இலேசில் வெளிப்படுத்தாத அந்த வீராங்கனையின் அடி மனதில், எல்லோரிடத்திலும் ஒருவித ஆழமான பாசம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததை, அவளுடைய செய்கைகள் எப்பொழுதும் எமக்கு உணர்த்தும்....
மேஜர் பவான் சுந்தரலிங்கம் நாகேந்திரராசா 3ம் கொலனி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை. 29.12.1967 – 03.07.1990 திருகோணமலை திருமலை குமரன்கல் பகுதியில் சிறிலங்கா...
கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக்க நாள் இன்றாகும். 03.07.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...