July 14, 2026

admin

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள்...
கிளிநொச்சி, குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி,...
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள  சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற...
கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா வீரவணக்க நாள் இன்றாகும். திருமலைக் துறைமுகத்தினுள்...
மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் 19.04.1991 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கிறேசி ஆகிய...
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்)...
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்)...
வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று(16.04.2026) இரவு மீட்கப்பட்டதாக பொலிசார் ...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்   கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்...
மட்டக்களப்பில் பணத்தகராறு காரணமாக தனது தாயை அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவெளி...
ஈரானின் வான்பரப்பு இன்று (18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...
8.04.1998 அன்று அந்த விநியோகப் படகை மீட்கும் பாரிய நடவடிக்கையின் போது திருகோணமலைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக்...
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் நபரொருவரால் நான்கு வீடுகள் புதன்கிழமை  (15) இரவு  தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்...
சிவபாதசுந்தரம்  சீலானாக பதினேழு  ஆண்டுகள்  காத்திருந்தது கலையழகனாகிப்  பதினான்கு ஆண்டுகாகத்  தேச விடுதலைக்கு வராலற்றில்   இவன் எழுதிச்சென்ற  சில பக்கங்களைப்  புரட்டி பார்ப்பதற்கு ...
லெப் கேணல் கலையழகன் தாயக விடுதலை உணர்வின் உறைவிடம் –  வீ .மணிவண்ணன் (கஸ்ரோ) கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத...
ஐரோப்பாவில் இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் (Jet Fuel) இருப்பு இருக்கக்கூடும் என்றும், இதனால் கண்டத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கிய கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதையிற்கு (வண்ணக்கா), தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நாட்டுப்பற்றாளர்...
திருகோணமலையில் அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு மக்கள் நினைவு வணக்கம் திருகோணமலை மாவட்டத்தில்     தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய...
சுவிட்சர்லாந்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களில் கால் பங்கு மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார்கள். அவர்கள் ஓய்வு பெறும் நிலையில், சுவிட்சர்லாந்தில் மருத்துவர் பற்றாக்குறை உருவாகக்கூடும்...
தையிட்டி விகாரை பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு...
அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி நேற்று(15.4.2026)  மாலை வவுனியாவை வந்தடைந்திருந்தது. வவுனியா மாநகரசபை...
அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர் சக்திதரன் அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளமை புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ள...
அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை...
கைக்குண்டு வெடிக்கப் போவதை உணர்ந்து தளபதி  கேணல் கிட்டு உட்பட்ட தனது தோழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அக்குண்டினை  தனது வயிற்றோடு  அணைத்து...
மேஜர் வளர்மதி உறுதியின் வடிவம் ஒரு வேங்கை விழ பல வேங்கைகள் எழுவார்கள் என்பதற்கு மேஜர் வளர்மதி சிறந்த எடுத்துக்காட்டு. பொன் கொழிக்கும்...
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடருமானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் மட்டுமின்றி செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகளையும்...
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்று (15) காலை...
தாயகத்திலே யாழ்மாவட்டத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனிய தேசத்தின் கெசன் மாநிலத்திலே வாழ்ந்து, கடந்த 12.03.2026 அன்று, உடல்நலக் குறைவின் காரணமாகச் சாவினை அணைத்துக்கொண்ட...
கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில்...
தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து...
– நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் ​மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்...
திருகோணமலை இனக்கலவரம் – 12 ஏப்பிரல் 2006 திருகோணமலை மாவட்டம் 1980களிலிருந்து தமிழருக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடரும் கொதிப்பான ஒரு இடமாக இருந்து...
வவுனியா புளியங்குளம் பகுதியை ஊடறுத்து தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதிக்கு...
எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக்...
திருகோணமலை – நாமல்வத்தை பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ​சம்பவத்தின் பின்னணி:...
சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி...
இலங்கைத் தீவின் பூர்வகுடிகளான தமிழர்கள், இன்று அந்தத் தீவில் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டிருப்பது இயற்கையாக நடந்த ஒன்றல்ல.. இலங்கை மண்ணின் வந்தேறிகளே...
வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. அது அமைந்துள்ள பகுதியை  வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான...
தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மக்களின் வணக்கத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து தற்பொழுது வடமராட்சி கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருகின்றது....