May 29, 2026

admin

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா...
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த...
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00...
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் மூடப்பட்ட எண்ணெய் ஆலை  ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ருவைஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீப்பரவலை தொடர்ந்து ஐக்கிய அரபு...
வீரவேங்கை  ஜீவா கந்தையா கெங்காதரன் பெரியதம்பளை, செட்டிகுளம், வவுனியா. 27/10/1964 – 11/03/1986 நிகழ்வு: முல்லைத்தீவு முல்லை மல்லாவிப் பகுதியில் சிறிலங்கா படையினர்...
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது....
கடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை வட்டத்தீவுப் பகுதியில் 11.03.1998 அன்று சிறிலங்கா கடற்படையின் ரோந்து படகு...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
வேலாயுதப்பிள்ளை ஜெயரஞ்சன்  ஆழியவளை, வடகிழக்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 30.12.1972 வீரச்சாவு: 10.03.2003 அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து...
10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல்...
டற்கரும்புலிகள் மேஜர் நவநீதன், கப்டன் தோழன் வீரவணக்க நாள் இன்றாகும். எமது விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழீழக் கரையிலிருந்து பல...
10.03.1999 அன்று சர்வதேச கடற்பரப்பில்  இந்தியாவின்  சதியால்  வீரச்சாவினைத்  தழுவிய கடற்கரும்புலிகள். எமது விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழீழக் கரையிலிருந்து...
வட்டக்கச்சிக் கிராமம் மெல்ல விடி யத்துவங்கியது.இந்தியப்படை முகாமிற்கு அருகில் மிதிவெடி நாட்டும் தனது பணியைச் செவ்வனே முடித்திருந்தான் புலிவீரன் ரமேஸ். கூட வந்தவன்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று...
மார்ச் 8, 2026 சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2026 ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட  அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும்...
மானிதர் கிட்டினன் சிவநேசன்  அவர்களின் 18  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  (6/3/2026)  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் செல்வராசா கஜேந்திரன் தலைமையில்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததாக வைத்திய தம்பதி மீது...
பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச்சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து...
சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசென்ற வாகனம் கைப்பற்ற பட்டுள்ளதுடன், வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்பருத்தித்துறை போலீசாருக்கு கிடைத்த இரகசிய...
மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும்...
லெப்.கேணல் வள்ளுவன் சின்னவன் விக்கினேஸ்வரன் வீரச்சாவு: 05.03.2009 மேஜர் மணாளன் அருமைத்துரை ரவீந்திரகுமார் திருகோணமலை வீரச்சாவு: 05.03.2008 வனவள பாதுகாப்புப் படை வீரர்...
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணி கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்கள், ஏழு நாட்களின் பின்னர் தமிழ் நாட்டின் அரியமான்...
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் காவல்துறையினர்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன், அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று...
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி...
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன்...
எங்களுடைய இலக்குகளை அடைவதற்கு சாத்வீக ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் போராட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சமடைந்து அதிக அளவில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு புகையிரத நிலைய அதிபர் தகவல் வெளியாகியுள்ளது.  நேற்று...
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன், பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த  இரண்டு உழவு இயந்திரங்கள் மீது...
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தமிழ் மொழிப் புறக்கணிப்பு மற்றும் மொழிபெயர்ப்பின்றி சிங்கள மொழியில் மாத்திரம் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமைக்கு வன்னி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது சாதனைகளின் கூடாரமாக மாறியுள்ளது. மருத்துவத் துறையில் அபிராமி நிகழ்த்திய சாதனைக்கு இணையாக, வாழ்வின்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் நகர்ப் பகுதியில் இன்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026...
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் 14ம் திகதி அன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ...
இந்த சுவரொட்டி ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றம் (ETRA) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இது திருகோணமலைப் பிரகடனத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ஒரு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பாகும். இதன்...
நாட்டுப்பற்றாளர் / ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. பெரும் ஊடகச் சமராடிய நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல்...
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வந்து, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாக கூறப்படுகின்றது பொது...