July 14, 2026

admin

தமிழீழ உணர்வை விதைத்து வளர்த்த முன்னோடி மேஜர் சுரேந்தி தமிழீழ மண் மீட்புக்கான முனைப்புக்களில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர்...
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பாயும் புலிகளின் உருவங்கள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் அனைவரினதும் அவதானத்தை பெற்றுள்ளன. வல்வெட்டித்துறை...
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை மற்றும் கடல்சார் கொள்ளை நடவடிக்கைகள், ஈரானிய ஆயுதப் படைகளின் கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்) யேசுதாசன் மரியமகிந்தினி கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 24.12.1971 – வீரச்சாவு: 25.04.2001 கிளிநொச்சி பளை கண்டல் பகுதியில்...
கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை...
கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே...
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன்...
சற்று முன்னர் ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டு கல்முனை சாலையில் ஆரையம்பதியில் வைத்து துவிச்சக்கரவண்டி மீது...
தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பான நிலைப்பாடு: குற்றச்சாட்டுகளும் வரலாற்றுப் பின்னணியும் தமிழீழத் தேசியத்தலைவர்  வே. பிரபாகரன், அவர்கள் தமிழீழ விடுதலைப்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர்...
இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு...
சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின்...
இலங்கையில் இன்றும் தங்கவிலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து...
சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகத் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு...
கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் Brampton நகரில் திடீர்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் தடம்புரண்டுள்ளது. பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து மரதானா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘சகரிகா’ விரைவு அலுவலக...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமமே தேர்தலை புறக்கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி 85% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான...
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பல கட்ட சட்டமன்றத் தேர்தல்களின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் முக்கிய பகதிகளில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மாநிலத்தில்...
லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...
அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.அத்துடன் இது வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த...
நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகல்கடவல பகுதியில், நிக்கவரட்டிய பிரதேச போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளால்...
சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன்  சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கமைய இதுவரை 1 கோடியே...
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தேவாலயங்கள் உட்பட சில இடங்களில்  இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 7ஆவது ஆண்டு நினைவுநாள் (21)ஆம்...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று 21 இரவு 7.00மணியளவில் பரந்தன் சந்திக்கு அண்மையில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
அன்னை பூபதி அவர்களுடைய 38 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகளும் யேர்மனியிலே மிக உணர்வோடு முன்னெடுக்கப்பட்டது. மாநில...
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள்!  ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது,சிறிலங்கா இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம்...
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச்...
தமிழீழத்  தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு சிங்கள இந்திய ஒப்பந்த காலத்தில் அமைதி படை...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27)  ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்.கேணல் சேரமான் கதிர்காமத்தம்பி சஞ்சயன் இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 27.12.1972 வீரச்சாவு: 21.04.2001 முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் வலிந்த தாக்குதலில்...
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஈரானுக்கு இராணுவ அல்லது புலனாய்வு உதவிகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகளை...
தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு செல் பிரதேசத்தில் நேற்று...
 நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்துக்கு அமைய நீதிபதி டி....
ஆணொருவர் கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்தார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே...
வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில்  சிங்கள படையினரின்...
கப்டன் அன்பழகன் ‘ஜயசிக்குறுய்’ படைகள் தம் நடவடிக்கையைத் தொடங்கி ஓராண்டு அண்மித்துவிட்டது. வெற்றி நிச்சயம் என வந்தவர்கள் கேள்விக்குறியோடு நின்றனர். இராணுவம் ஓர்...