June 6, 2026

தாயக செய்திகள்

நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி...
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன்...
எங்களுடைய இலக்குகளை அடைவதற்கு சாத்வீக ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் போராட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சமடைந்து அதிக அளவில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு புகையிரத நிலைய அதிபர் தகவல் வெளியாகியுள்ளது.  நேற்று...
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற...
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தமிழ் மொழிப் புறக்கணிப்பு மற்றும் மொழிபெயர்ப்பின்றி சிங்கள மொழியில் மாத்திரம் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமைக்கு வன்னி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது சாதனைகளின் கூடாரமாக மாறியுள்ளது. மருத்துவத் துறையில் அபிராமி நிகழ்த்திய சாதனைக்கு இணையாக, வாழ்வின்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் நகர்ப் பகுதியில் இன்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026...
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் 14ம் திகதி அன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ...
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வந்து, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாக கூறப்படுகின்றது பொது...
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாண இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக...
அநுர அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை...
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட அரச சார்பற்ற...
புலம்பெயர் நாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, இலங்கையில் காணி அல்லது வீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பல புலம்பெயர் தமிழர்களின் கனவாக...
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்     கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சட்டவிரோதமான...