July 14, 2026

செய்திகள்

நாட்டில் தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக...
மோட்டார் சைசைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல – பெலவத்தை வீதியின்...
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அத் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பம் மற்றும் எல்லைக்...
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி குறித்து ஐக்கிய தேசியக்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம்...
தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற விசேட...
 யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்களின்...
டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக காவல்துறையினரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.   இலங்கை காப்புறுதி...
சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும்...
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை...
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை...
10 கிலோ போதைப்பொருளுடன் பாங்கொக்கிலிருந்து வந்தனர் இலங்கை போலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர்...
இலங்கையில் இன்றும் தங்கவிலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து...
சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகத் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு...
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் தடம்புரண்டுள்ளது. பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து மரதானா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘சகரிகா’ விரைவு அலுவலக...
நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகல்கடவல பகுதியில், நிக்கவரட்டிய பிரதேச போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளால்...
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச்...
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள்...
வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. அது அமைந்துள்ள பகுதியை  வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான...
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் பிரயாணிகளை இலக்கு வைத்து, மயக்க மருந்து கலந்த...
அதிமுக என்ற போர்​வை​யின் மூலம் மீண்​டும் தமிழகத்​தினுள் நுழைய முயற்​சிக்​கிறது பாஜக என, ஆவடி​யில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட துணை முதல்​வர்...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த போராட்டம், இன்று (09.04.2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இந்திய பிரதி உயர் ஆணையர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கும் இடையே இன்று பிற்பகல் (06) ஜனாதிபதி...
NDB வங்கியில் 13.2 பில்லியன் மோசடி பாதிப்பு ஏற்பட்டதாக வங்கி  இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கைப்படி, சமீபத்தில் பதிவான மோசடி...