July 14, 2026

admin

சசிக்குமார்  மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால்...
அன்பரசன் /லோரன்ஸ்  முருகேசு சூரியகுமாரன்  ஊர்திப்பேணுகைப் பகுதி  பொறுப்பாளர்  – நிதித்துறை  முள்ளிவாய்க்கால் சமரின்  போது 15.05.2009 அன்று    வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் ...
உலகளாவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான பேபால், இலங்கையில் தனது முழுமையான செயல்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal...
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே15)...
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று(14) மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துவருகின்றது. மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு...
தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக “மக்களுடன் முதல்வர்” என்ற ரீதியில் மாநிலம்...
அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறியளவிலான வௌ்ள நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசனத்...
ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர்...
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை...
முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பின்  17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு...
யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ்  16.05.2026 மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்  வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான நடுகல் நாயகர்கள்  எழுச்சி...
நாட்டில் தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக...
யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி...
மோட்டார் சைசைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல – பெலவத்தை வீதியின்...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்று (14) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்...
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அத் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பம் மற்றும் எல்லைக்...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின...
யாழ். மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வீரவேங்கை கரிகாலன். திரு. திருமதி திருநாவுக்கரசு இணையரின் மகனாக ஞானகணேசன் என்னும் இயற்பெயருடன் 14.04.1987 அன்று பிறந்தார்....
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி குறித்து ஐக்கிய தேசியக்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று நெல்லியடி நகரப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சி தெற்கு மேற்கு...
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி” யாழ்.சாவகச்சேரி நகரை இன்று(13) காலை 10.30 மணியளவில் வந்தடைந்தது. யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலய முன்றலிலிருந்து...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை (13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம்...
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி2009 மே 18 இற்கு பிறகு சுடுகலன்கள் பேசாநிலைக்கு வந்த எமது மறப்போராட்ட வரலாறானது அளப்பரியஈகங்களையும் வரிகளில்...
தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற விசேட...
சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும்...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை  (12) முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான  செவ்வாய்க்கிழமை (12)  மன்னாரில் நினைவு  அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்...
“எங்கே எங்கே எமது உறவுகள்” என்ற கேள்வியும், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உள்நாட்டுப் பொறிமுறை...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி” ஆரம்பமாகியது....
லெப்டினன்ட் இளங்கோ இத்தூஸ்பிள்ளை மேரிதர்சன் லிங்கநகர், திருகோணமலை. 12.05.1985 திருகோணமலை மூதூர் வெருகல் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் சயனைட் உட்கொண்டு...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
எனது அன்பிற்கும் மதிப்பிற்கு முரிய தமிழீழ மக்களே! தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2001.  எனது அன்பிற்கும்...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர்...
இலங்கையின் இறுதிக்கட்டபோரில் பெரும் துயரை ஏற்படுத்திய தமிழ் இனவழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11) ஆரம்பமானது. இதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்...
 யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்களின்...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கும் தொடர்ச்சியாக...