July 14, 2026

admin

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக...
டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக காவல்துறையினரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.   இலங்கை காப்புறுதி...
தமிழர் பகுதி வயல் வெளியில் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில்...
மே 18, 2009 அன்று இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் வகையில்...
சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்பு மே 18 ஐ...
யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற...
11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்-...
கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தொழிலுக்குப் போன என்ர அப்பாவைக் கொலைசெய்தவனை நான் சும்மா விடமாட்டன்? இந்தஓர்மந்தான் சஞ்சனாவைக் கரும்புலியாக மாற்றியது ஏற்கனவேஒரு தடவை சிறீலங்காக் கடற்படையால் தொழிலுக்குப்...
அன்புவின் வீடு எங்கஇருக்கு….வீதியால் வந்தவர்களிடம் வழிகேட்ட போது… எந்த அன்பு…. கடற்கரும்புலி லெப்.கேணல் அந்த அன்புவையாகேக்கிறீங்கள்.”ஓமோம்” அந்த அன்புதான்.வாங்கோ…. வீடுகாட்டுறன். வழிகாட்டியாய்வந்தவர் முன்னே...
ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் அமைச்சர்கள் பதவி பிரமாணம் முடிந்தவுடன் உரையாற்றினார்.  என் நெஞ்சில் குடியிருக்கும்,...
ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிர்ச்சி...
சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு, த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது...
தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை...
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திரவிழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு...
மாவீரர்கள் வணங்கா மன்னர்கள் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2000. எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ...
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக...
அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட...
சிங்கள  பேரினவாத  இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேஸ் மாமா உள்ளிட்ட பொதுமக்கள்...
யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து...
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1999. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய...
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே  தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத்  தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும்,  இந்திய தூதுவர்...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.  புதைகுழி பகுதிக்குள் வெள்ள...
தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைத்து, அதற்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு...
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று (7) இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார்...
கடற்புலி லெப். கேணல் கடாபி அவர்களின்  18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் அன்றைய நினைவுகளில் இருந்து… திருகோணமலையில்  (2008) நடைபெற்ற...
மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத இரு ஆண்கள் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (07)...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமையும் குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1998. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்று மாவீரர் நாள்....
தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான...
குருதி நனைந்த கைகளுடன்  மக்களின்  உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி  செவ்வானத்தின்  உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில்...
தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக நேற்றிரவு முதல் இந்திய வட்டாரங்களில் செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. திமுகவின் வெளி...
புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணியில் மணல் மற்றும் கிரவல் அகழ்வினை மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக கள...
பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாக நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும் என்​று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில்...
மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும்...
சிறிலங்கா  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் அதிகாரி இசபெல்லா மார்ட்டின் (Isabella Martin) ஆகியோர்,...
சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும்...
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க...