தாயக செய்திகள் மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!. admin May 6, 2026 (Last updated: May 6, 2026) மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Post navigation Previous: பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு!Next: பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயலாற்றுவோம்: சீமான் உறுதி Related Stories தாயக செய்திகள் யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல் admin May 29, 2026 தாயக செய்திகள் யாழில்.கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளிகளை காணவில்லை admin May 29, 2026 தாயக செய்திகள் வலி. வடக்கில் காணி விடுவிக்க கோரி போராட்டம் admin May 29, 2026