May 29, 2026
இந்தியாவின் அஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இந்தியாவின் மிக முக்கியமான...
நாட்டுப்பற்றாளர் தினத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி, உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. தியாகத் தாய் நாட்டுப்பற்றாளர் அன்னை...
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் சுவெற்றா (Schwerte) நகரில் 25.04.2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலைப்பண்பாட்டுக்...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களிற்கு  “மாமனிதர்” மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குக் கலைத்துறை ஊடாகப் பேராதரவு நல்கி, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால்...
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட...
கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 – வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு...
கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய்...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(28.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து...
வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(28.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது. யாழில்...
அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் “தபோவனம்” சிறுவர் ஆற்றல் மையம் தீயில் இன்று(28.04.2026) எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த...
தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால்...
லெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.09.1973 – வீரச்சாவு: 28.04.2001   கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!! ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமான செய்தி  ஈழத்மிழர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட...
இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பைபர் படகில் கடந்த...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது. இறுதியாக...
10 கிலோ போதைப்பொருளுடன் பாங்கொக்கிலிருந்து வந்தனர் இலங்கை போலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு...
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று(26) நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது....
டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கி புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவசர அவசரமாக ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும்...
ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977)...
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின்...
சைவத் தமிழ்ச சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும்,  தாயக உணவுக் கண்காட்சியும்,  கலைநிகழ்வுகளும்...
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர். மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்.. 10.05.2026; ஞாயிறு பிற்பகல்...
பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற விதத்தில் முடி வெட்டிய மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட இரண்டு சிகை அலங்கார...
தமிழீழ உணர்வை விதைத்து வளர்த்த முன்னோடி மேஜர் சுரேந்தி தமிழீழ மண் மீட்புக்கான முனைப்புக்களில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர்...
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பாயும் புலிகளின் உருவங்கள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் அனைவரினதும் அவதானத்தை பெற்றுள்ளன. வல்வெட்டித்துறை...
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை மற்றும் கடல்சார் கொள்ளை நடவடிக்கைகள், ஈரானிய ஆயுதப் படைகளின் கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்) யேசுதாசன் மரியமகிந்தினி கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 24.12.1971 – வீரச்சாவு: 25.04.2001 கிளிநொச்சி பளை கண்டல் பகுதியில்...
கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை...
கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே...
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன்...
சற்று முன்னர் ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டு கல்முனை சாலையில் ஆரையம்பதியில் வைத்து துவிச்சக்கரவண்டி மீது...
தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பான நிலைப்பாடு: குற்றச்சாட்டுகளும் வரலாற்றுப் பின்னணியும் தமிழீழத் தேசியத்தலைவர்  வே. பிரபாகரன், அவர்கள் தமிழீழ விடுதலைப்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர்...
இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு...