July 28, 2026
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் செல்வி நிதுஷா அவர்கள் ஏற்றிவைக்க மாமனிதர் செல்லப்பா அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்...
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் 3 ஏ எடுத்து சிறப்பு சித்தி பெற்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். திருகோணமலை...
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இன்று கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட...
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1994. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய...
வடக்கின் பிள்ளைகளை பயங்கரவாதிகள் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எங்கள் தேசத்திற்காகப் போராடிய...
தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது என்றும், தமிழகம், புதுச்சேரியில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சக்கட்டப் போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை...
உங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானது. தொழிலாளர் உரிமைகளை முன்னிறுத்தும் மே தினத்தில் கூட, தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் பேதங்களை மறந்து...
உணர்வில் ஒரு பெரும் வரலாறும், ஆழமான வலியும் கலந்திருக்கிறது. “தனித்துவமான தமிழீழக் கௌரவம்” என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளம்,...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (02) முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண நீதிவான் நீதிபதி எஸ்....
எந்தையே உனைநான் எங்ஙனம் அறிவேன்! எதனிலும் நிறைந்த நின் எளிமையை உணர்வேன்! சிந்தையே நிறைந்திட்ட சீர்மையில் நிறைவேன் சீரிளம் பெரும் புயம் எங்ஙனம்...
நினைவுத் தடங்களில்… S.G.சாந்தன் அண்ணா முதன் முதலில் 1991/92 காலத்தில் நீர்வேலி கதிர்காம முருகன் கோவிலில் நடந்த இசைக்குழுவில் “ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும்...
1982 மே 2 ஆம் திகதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தவர் இசைப்பிரியா. இவரது பெற்றோர் தர்மராஜா, வேதரஞ்சினி. இவர்களின் நான்காவது மகளாகப் பிறந்த...
அன்னை தந்த பாலில் உண்டுஎமக்கு நல் வீரம்அன்னை மண்ணில் என்றும் வை நீஅழியாத நேசம் சிந்தையில் தெளிவு வேண்டும்சீர்தூக்கி வாழ வேண்டும்முந்தையர் காத்து...
கடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் 01.05.2002 அன்று தமிழீழ கடற்பரப்பில் ஏற்ப்பட்ட நடைவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவை...
ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின்எதிர்கால திட்டத்திற்கு அமைவாகஅவரது ஆலோசனையின்...
தமிழீழம் என்ற எமது தேசம் ஒளிபெறுவதற்கு உதய சூரியன் உதித்த இன்றைய நாள் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு புனிதமான நாள்....
தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது....
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை...
ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு சுவில்சில் வீரவணக்க நிகழ்வு. காலம் பிற்பகல்...
இன்று பிற்பகல் பெய்த கடும் மழையும் காற்றும் காரணமாக பரந்தன் பொதுச் சந்தை சேதமடைந்துள்ளது. புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் காற்றினால் சந்தையின் கூரை...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
நாம் ஒன்றிைணந்தால் மட்டுமே நமது குரல்கள் கேட்கும் – 09.05.2026 நாம் ஒன்றிைணந்தால் மட்டுேம நமது குரல்கள் கேட்கும். இந்த மாநாடுஅந்த ஒற்றுைமைய...
புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சமதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது...
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை...
இந்தியாவின் அஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் இந்தியாவின் மிக முக்கியமான...
நாட்டுப்பற்றாளர் தினத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி, உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. தியாகத் தாய் நாட்டுப்பற்றாளர் அன்னை...
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் சுவெற்றா (Schwerte) நகரில் 25.04.2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலைப்பண்பாட்டுக்...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களிற்கு  “மாமனிதர்” மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குக் கலைத்துறை ஊடாகப் பேராதரவு நல்கி, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால்...
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட...
கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 – வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு...
கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய்...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(28.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து...
வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(28.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது. யாழில்...
அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் “தபோவனம்” சிறுவர் ஆற்றல் மையம் தீயில் இன்று(28.04.2026) எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த...
தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால்...
லெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.09.1973 – வீரச்சாவு: 28.04.2001   கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!! ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமான செய்தி  ஈழத்மிழர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட...