June 6, 2026

தாயக செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த...
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு – கற்சிலை மடுவில் நேற்று (16) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம்...
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பிலான ஏற்பாடுகள் குறித்து நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின...
பண்டாரவளை – பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.மானிப்பாய்...
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க...
ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கார்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கு ரீதியாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை(15.05.2026) முள்ளிவாய்க்கால்...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின...
முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் எதிரே விரைந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருமாணவர்கள் காயமடைந்தனர். விபத்தை...
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை...
யாழ்ப்பாணம் – கீரிமலையில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்...
 மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய...
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று(14) மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துவருகின்றது. மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு...
ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர்...
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை...
யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை  (12) முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர்...
சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்பு மே 18 ஐ...
யாழ்.மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது...
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திரவிழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு...
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக...
சிங்கள  பேரினவாத  இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேஸ் மாமா உள்ளிட்ட பொதுமக்கள்...
யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.  புதைகுழி பகுதிக்குள் வெள்ள...
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று (7) இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார்...
மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத இரு ஆண்கள் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (07)...
தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில்...
புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணியில் மணல் மற்றும் கிரவல் அகழ்வினை மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக கள...
மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர்...
மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.  குறித்த சம்பவம் இன்று (04)  மட்டக்களப்பு கரடியனாறு...
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இடம்: பருத்தித்துறை வீதி, கோப்பாய் நாவற்கட்டைப் பகுதிaில்...
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று...
“மக்களின் காணி மக்களுக்கே ” என்ற எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையில் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் பெருமளவான காணிகளை விடுவிக்க தொடர்ந்து...
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் 3 ஏ எடுத்து சிறப்பு சித்தி பெற்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். திருகோணமலை...
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இன்று கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட...