சிறுவர்களுக்கு மீதான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு குரல் கொடுத்தனர்.




