July 14, 2026

admin

இறுதிவரை மக்களிற்காகக்குரல்கொடுத்தவர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன்.! தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த...
லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 மே 21 அன்று நடைபெற்ற வருடாந்திர...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது....
ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட...
வழமைபோல் அகலவான் மீதிலிருந்து கதிரவன் பூமியில் ஆட்சியை ஆரம்பிக்கிறான். வீசும் தென்றல் காற்றும் வெடிகளாலும், குண்டுகளாலும் அனலாக வீசியது. அதுவும், வழமை போலவே...
இராணுவ வாகனங்கள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக, வலம் வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். இரவு வருவதற்காக போராளிகள்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள்...
லெப். கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் கெருடாவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:23.10.1969 வீரச்சாவு : 29.05.1998  ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள்....
  யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 11ஆவது தடவையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2026’ தமிழீழ ...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.  பருத்தித்துறை...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக...
சிறுவர்களுக்கு மீதான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) போராட்டம் நடத்தப்பட்டது....
அனுராதபுரம் – விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம்....
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு 16 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல்...
ரும்புலிகள் நாள் 2026 – 05.07.2026  சுவிஸ். வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின்...
சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ நமது தாயகம் திரும்பியதற்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்ததற்கும் முதல்வர் விஜய் வாழ்த்துக்...
தனியார் படகு மூலம் நயினாதீவில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி செல்லும் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை அதிபர்...
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஏழு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நேற்றிரவு...
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான வரிக் கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மின்சார வாகனங்களின் (EV) ஏற்றுமதி 40...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று (27) கரையொதுங்கியுள்ளது.  குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தரவைக்குளம்  சிங்கள  பேரினவாத படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீர காவியமான லெப்.கேணல் வினோதன் உட்பட ஏனைய  மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ...
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் அறையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பதுளையிலிருந்து சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின்...
1987 மே 27 இல் ஈழத்து மண்ணில் நிகழ்த்தப்பட்ட ‘ஆப்பரேஷன் லிபரேஷன்’ (Operation Liberation) இராணுவ நடவடிக்கையின் கொடூரப் பின்னணியில், வல்வெட்டித்துறை கம்பர்மலை...
புலிகளின் உடலங்களை துகிலுரித்து இழிவுபடுத்திய பின்னணி: சரத் பொன்சேகாவின் போர்க்குற்றங்களும் வெளிப்படும் சான்றுகளும். சரத் பொன்சேகாவின் பின்னணியை இன்னமும் சரிவரப் புரிந்து கொள்ளாத...
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பிற்குள் ஏற்பட்ட துரோகங்கள் அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. அந்த...
கடற்கரும்புலி மேஜர் இளமகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன்...
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றைய தினம் (26) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இவ்வழக்கு எதிர்வரும் ஜூன்...
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் நேற்று (25.05.2026) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த...
ஒப்பரேசன்  லிபரேசன்  39 ஆம் ஆண்டு நினைவுகள் (26.5.1987) தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும் சிறிய...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை மனைவி வாங்க முன் வராத நிலையில்,...
கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவி வித்யா...
 மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவி வித்யா...
பிரான்ஸ் (France) நாட்டில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டப் பரிந்துரைகள், அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடும் விவாதங்களை...
இஸ்ரேல் நாட்டின் உள்துறை பாதுகாப்பு மந்திரி இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு...