May 29, 2026

admin

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்தடாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3:00 மணியளவில் குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் ழூழ்கி பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு...
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த...
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு – கற்சிலை மடுவில் நேற்று (16) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம்...
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பிலான ஏற்பாடுகள் குறித்து நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின...
பண்டாரவளை – பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.மானிப்பாய்...
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க...
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள்,...
சொல்லத்தவறிய நேசம் ஏன்ரா எனக்கும் வயசு போட்டுது. உனக்கொரு கலியாணம் பண்ணி வச்சிட்டால் நானும் நிம்மதியாய் கண்ண மூடிருவன். உனக்கும் வயது போய்க்கொண்டிருக்கு...
யாழ். மாவட்டத்தில் உடுவில் எனும் ஊரில் இரத்தினம் மீனலோஜினி இணையரின் மூத்த மகனாக 18.01.1979 அன்று லலீந்திரன் பிறந்தான். அவனுக்கு அடுத்ததாக தம்பி....
அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு காரணமாக வாகனங்களின் விலைகள் 150 வீதத்தால் அதிகரிக்கும் என பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று...
ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கார்...
முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த பாடல் ! பாடல் முள்ளிவாய்க்கால் வலி நீங்க , பாடியர் மயிலையூர் இந்திரன் இசை.ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கு ரீதியாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை(15.05.2026) முள்ளிவாய்க்கால்...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின...
முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் எதிரே விரைந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருமாணவர்கள் காயமடைந்தனர். விபத்தை...
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை...
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
யாழ்ப்பாணம் – கீரிமலையில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்...
என் உயிர் தோழிக்கு. பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி,...
22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப்...
தமிழீழத்தின் வடமராட்சியில் அமைந்துள்ள துன்னாலை என்னும் ஊரில் கதிரவேலுப்பிள்ளை பாக்கியலட்சுமி இணையருக்கு 05.06.1971 அன்று மகனாகப் பிறந்தவரே இசைவாணன். இவருக்குப் பெற்றோர் இட்டபெயர்...
சுமார் 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் இன்று (15)...
 மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய...
நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலை என்பது 1985 ஆம் ஆண்டு மே 15...
தமிழீழ விடுதலையின் மாபெரும் படைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம். கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் ஜோசப் அன்ரனிதாஸ்  08.04.1964 – 15.05.2009  திருகோணமலை  தளபதி சொர்ணம்...
மனவுறுதியின் உறைவிடமான டடி/நவம்  ​முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989...
சசிக்குமார்  மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால்...
அன்பரசன் /லோரன்ஸ்  முருகேசு சூரியகுமாரன்  ஊர்திப்பேணுகைப் பகுதி  பொறுப்பாளர்  – நிதித்துறை  முள்ளிவாய்க்கால் சமரின்  போது 15.05.2009 அன்று    வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் ...
உலகளாவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான பேபால், இலங்கையில் தனது முழுமையான செயல்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal...
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே15)...
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று(14) மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துவருகின்றது. மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு...
தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக “மக்களுடன் முதல்வர்” என்ற ரீதியில் மாநிலம்...
அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறியளவிலான வௌ்ள நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசனத்...
ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர்...
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை...
முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பின்  17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு...