July 14, 2026

admin

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை...
கனடாவின் மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது. கனடாவில் படிப்பை முடித்த உடனே...
வீரவேங்கை சுஜாத்   நடராசா குமரகுருநாதன் குரும்பசிட்டி, புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: – 23.09.1971 வீரச்சாவு: – 16.06.1990 நள்ளிரவு… மாங்குளம் இராணுவ...
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை திருடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஏழு சந்தேக...
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட...
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு...
அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற மையங்கள் அல்லது உரிமம் பெற்ற வங்கிகள் மூலமாக மட்டுமே வெளிநாட்டு நாணயத்தைப் பரிமாற்றம் செய்யுமாறு இலங்கை காவல்துறையினர் வெளிநாட்டுப்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய தினம் திங்கட்கிழமை...
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு...
நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்பட்ட சட்டச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து...
சிறிலங்கா  மீண்டுமொரு பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கான பல அறிகுறிகள் தற்போதைய பொருளாதார...
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின்...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது....
சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான்...
மிழின உணர்வாளர் இயக்குநர் இமயம் மா.பாரதிராஜா           அவர்களிற்கு கண்ணீர் வணக்கம்.  புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், திரைக்கதை அமைப்பாளர், கதாசிரியர், தயாரிப்பாளர்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே  இன்றும் இரண்டு...
 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு பொலிஸார் அணிவகுத்து 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இயக்குநர் இமயம் என்று...
லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி,...
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் காவல்துறையினரால்...
மானிப்பாய் பிரதேச சபையின் காணியில் இருந்த பெறுமதிமிக்க இரும்பு படலையானது நேற்றையதினம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு பகுதியில்...
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் மீனவ சமூகங்களுக்கும் வளிமண்டலவியல்...
லெப். கேணல் மகேந்தி தனித்துவமிக்க போராட்ட ஞானி. மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகற்பொழுதில் எம்மை...
10.06.1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் சிறிலங்காப் இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத்...
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ...
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.  ‘கிழக்கே...
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பாடகர் சங்கீதன் கணேஷ்குமாரை விடுவிக்கக் கோரியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை , இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA)...
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை மக்களுக்குக் காணப்படுகிறது .எனினும் விடுதலைப் புலிகள்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று (09) எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8...
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த...
கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக்...
மேஜர் ரவிசங்கர் சிறுநாவற்குளம் படைமுகாமிலிருந்து 300 யார்தூரத்திலுள்ள பிரதானவீதிச்சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில்...
சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று (08) திங்கட்கிழமை சந்திப்பு கலந்துரையாடியுள்ளனர். யாழ்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட சுவிஸ் தூதுவர் நல்லை...
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச்சென்ற பெண் ஒருவர் கருவப்பங்கேணியில் இன்று திங்கட்கிழமை (8) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் திங்கட்கிழமை...
08.06.1991 அன்று மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய ஆக்கிரமிப்பு முகாம்களிலிருந்த பேரினவாத சிங்கள இராணுவத்தினர் வந்தாறுமூலைப் பிரதேசத்தினைச் சுற்றி வளைத்து வந்தாறுமூலை முதலாம் குறுக்கு...
வங்காலைக் கிராமமானது மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவில்; கடற் கரையோரமாக அமைந்துள்ளது. இக் கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே தமது வாழ்வாதாரமாகக்...