May 29, 2026

admin

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த போராட்டம், இன்று (09.04.2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மல்வத்தை...
வுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார்.  இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது.  செக்கடிப்புளவில் வசித்து வந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பம் துறையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு இத்திமடு தட்டாமலை மக்களால் நேற்று(07.04.2026) கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த...
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் துன்புறுத்தியதாக...
தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர் வடமலை கௌதமனின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்ட பத்திரிகை அனைவரது கவனத்தையும்...
கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன....
தமிழீழத்தில் எமது தனி அரசால் 2009 இருந்த போது கிளிநொச்சியில் பிரபலமான உணவகங்கள் என்றால் அது சேரன் சுவையகமும், பாண்டியன் சுவையூற்றும் தான்....
சுதந்திரப்பறவைகள் 1985 ஆவணியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர் சுதந்திரப்பறவைகள் 1985 ஆவணியில் இருந்து விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியின் மாதர் இதழாக...
பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9) திறப்பு, உணர்வு பூர்வமான நிகழ்வு: ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி...
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது...
யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் இன்றையதினம்(07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், அனலைதீவு...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் அன்னை பூபதி அவர்களின் நினைவைத் தாங்கிய கவிதைப்போட்டி 05.04.2026 ஞாயிறு அன்று இணையவழியூடாக நடாத்தப்பட்டது.எட்டுப்...
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் அவதானிக்கப்பட்டுள்ளது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை...
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும், திருடப்பட்ட...
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபை பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்....
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 08.04.2006 தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்...
யாழ்ப்பாணத்தில்  ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண வழிகாட்டி திருநெல்வேலி...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இந்திய பிரதி உயர் ஆணையர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கும் இடையே இன்று பிற்பகல் (06) ஜனாதிபதி...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தேசியத்தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைக்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுசுமந்த அடிக்கற்கள் எழுச்சி நிகழ்வு...
அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர, சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்க ஈரான் தனது பதிலை தயார் செய்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார...
NDB வங்கியில் 13.2 பில்லியன் மோசடி பாதிப்பு ஏற்பட்டதாக வங்கி  இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கைப்படி, சமீபத்தில் பதிவான மோசடி...
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வடமராட்சி, கெருடாவில் பகுதியில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்....
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்...
நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ்  16.05.2026 மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்  வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான நடுகல் நாயகர்கள்  எழுச்சி...
மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில், கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பணியாளர் மீது மதுபோதையில் வந்த...
சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவம் அனுப்பப்படவுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் உள்ள...
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்...
தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை...
அண்ணைக்கு உறுதுணையாய் இருங்கோ” யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.! அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை....
கேணல் தமிழ்ச்செல்வி,  நாகேசுவரன் கமலேசுவரி  முல்லைத்தீவு  வீரப்பிறப்பு:16.12.1971   –  வீரச்சாவு:04.04.2009 “அம்மா….நீங்க செய்தது கொஞ்சம் கூட சரியில்ல….எனக்குச் சுத்தமாப் பிடிக்கேல்லையம்மா… எப்படியம்மா உங்களுக்கு...
தமிழீழத் தாகத்துடன் இறுதிவரை களமாடிய கேணல் நாகேஸ்.. தென் தமிழீழம்  , மட்டக்களப்பு புல்லுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தளபதி கேணல் நாகேஸ் அவர்கள்,1986...
பீரங்கிப் படையணியால் ஆனந்தபுரத்தை அதிரவைத்த பிரிகேடியர் மணிவண்ணன்! தமிழீழ மண் ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டு, கொதித்தெழுந்து தமிழ் மண் காத்திடத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னையும்...
சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்! கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர்...
பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும்...
அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம்...
முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...