யாழ்ப்பாணம் சுன்னாகம் நகர்ப் பகுதியில் இன்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026...
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் 14ம் திகதி அன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ...
இந்த சுவரொட்டி ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றம் (ETRA) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இது திருகோணமலைப் பிரகடனத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ஒரு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பாகும். இதன்...
நாட்டுப்பற்றாளர் / ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. பெரும் ஊடகச் சமராடிய நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல்...
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வந்து, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாக கூறப்படுகின்றது பொது...
உலகத் தமிழர் வரலாற்றுவளாகத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் புதிய பணிப்பாளர் அவை தெரிவும் 08.02.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின்...
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாய் மண்ணின் நேசிப்பும்தமிழ் மீது பற்றோடும்வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்வளம் பொங்க தாய் மண்ணைநேசிக்கும் பற்றாளர்கள். பொருளெல்லாம் உழைத்திடுவார்பொன்பொருளும் சேர்த்திடுவார்இதயத்தில் தாகமாய்ஈழத்தின் உயர்வுக்காகஇரத்தம்...
யாழ்ப்பாண இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக...
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு...
அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் நினைவு நாளும்- சுவிஸ் 2026
சாதியம் தொடர்பான தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது இதை காலத்தின் தேவை கருதி தாரகம் இணையத்தில் மீள்...
அநுர அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை...
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட அரச சார்பற்ற...
புலம்பெயர் நாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, இலங்கையில் காணி அல்லது வீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பல புலம்பெயர் தமிழர்களின் கனவாக...
வெற்றிகளின் பின்னால்….! “உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
சிங்களபெளத்த பேரினவாத அரசு தமது 78ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தமிழர்களின் 78 ஆண்டு அடிமை வாழ்வை வெளிப்படுத்து பெப்ரவரி 4ஐ...
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில்...
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு. சிங்களப்...
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மாமனிதர் என்று மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு .! தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09.02.2005....
கேணல் கிட்டுசதாசிவம் கிருஸ்ணகுமார்தமிழீழம் யாழ் மாவட்டம்தாய் மடியில்:02-01-1960தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப்...
பெயர்: சபாரத்தினம் செல்லத்துரை ஊர்: யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப் பொறுப்பாளராகப் பல...
குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000...
தமிழீழ தலைவரும் விடுதலை புலிகளின் தலைவருமான பிரபாகரனின் பிறந்த நாளைத்தான் மாவீரர் நாளாக கொண்டாடப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள், எழுதுகிறார்கள். பிரபாகரனின் பிறந்தநாள் நவம்பர்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு! – தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள். நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்23/05/2025...
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
admin
February 4, 2026
தமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் – வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள். நாடு...
