August 1, 2026
பூவரசங்குளம் மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (31) பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள்...
மஹர சிறைச்சாலையில் இன்று (01) ஏற்பட்டுள்ள பதற்றகரமான சூழ்நிலையில், கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, 6 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் நேற்று...
 யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம்...
மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை (1) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
கப்டன் எழிலரசன்  பஞ்சலிங்கம் பாலமுரளி வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் பாதங்கள் பார்த்துசுவடுகள் காத்திருக்கின்றன மணலாறு; தமிழீழப் போராட்ட வரலாற்றின் அழிக்கமுடியாத அத்தியாயம்.  புலிச்சேனையை அரவணைத்தகங்காருத்...
மேஜர் சிட்டு, லெப். அருண் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் 01.08.1997 அன்று வட  தமிழீழம் ,  வவுனியா மாவட்டம் ஒமந்தைப்...
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து முல்லைத்தீவு...
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல்...
யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடியை பிறப்புடமாகவும் பிராண்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட குலச்சந்திரன் மரிய டிலோஜினி சுகயீனம் காரணமாக நேற்று வியாழக்கிழமை உயிரிழத்துள்ளார் என அவரது...
அம்பாறை பகுதியில் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அம்பாறை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர்...
சாவகச்சேரி பகுதியில். இரண்டு பிள்ளைகளின் தாயார் சுகயீனம் காரணமாக தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜேந்திரா றாஜினி...
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது மறைவுச் செய்தியானது ஊடகத் துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, அப்பகுதி மக்கள்...
லெப் கேணல் கதிர்வாணன். மகேந்திரன் திருக்குமார். வீரச்சாவு.29.07.2008 “காலத்தின் தேவை உணர்ந்து தாயக விடுதலைப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தமிழீழ தாகம்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாணம், ஜூலை 31 – யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
அதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்றும் அரசியல் கலாசாரத்தையே தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைமையினர் பின்பற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை...
கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. )...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள்...
கடற்கரும்புலிலெப். கேணல் முருகேசன்,  கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன்,  கடற்கரும்புலி மேஜர் புகழினி,  கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர்  வீரவணக்க நாள் இன்றாகும். 30.07.2003 அன்று...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள் உட்பட 4...
கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு  உயிரிழந்துள்ளதுள்ளதாக  கூறப்படும்  நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின்...
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார்...
லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பா​னந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள்.! 29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்...
எத்தடை வரினும் எம்படை நகரும்  அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது...
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்....
ஜப்பானின் தெற்கே இன்று(28) 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் னாமி எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம்...
யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07.2026) நடைபெற்றது....
கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற  26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை...
அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும்...
லெப். கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் 27.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” நடவடிக்கையின்போது ஆணையிறவுத்...
வீரவேங்கை ஜஸ்மின் செல்வமலர் கோபாலப்பிள்ளை 05ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை வீரப்பிறப்பு: – 30.06.1973 – வீரச்சாவு: – 27.07.1991 நிகழ்வு: –...
தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”...