July 8, 2026
திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம், கடற்கரும்புலி லெப். கேணல் யாழினி, கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன், கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் வீரவணக்க நாள் இன்றாகும்....
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது...
கரும்புலிகப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில்...
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,தென்மராட்சியில் வீரச்சாவைத்...
88 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. வன்னிக்காடுகளில் எமது தலைவர் பிரபாகரனைத் தேடி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்  சல்லடை போட்டுக்கொண்டிருந்த காலம்…….. காடுகளில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியபோதெல்லாம், பாரிய உயிரிழப்புக்களைச்  சந்தித்த ஆக்கிரமிப்புப் படையினர் பின்னர் தமது முகாம்களில் இருந்தவாறு காட்டுப்பகுதிகளை நோக்கித் தொடர்ச்சியான எறிகணை (ஷெல்) தாக்குதல்களை  மேற்கொண்டிருந்தனர்…….. எங்களுடைய முகாம் அமைந்திருந்த அலம்பில் காட்டுப் பகுதியை நோக்கித் தினமும் இடைவிடாமல் எறிகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன. எனவே அந்தப் பகுதியை விட்டு அதற்குச் சமீபமான வேறொரு பகுதியில் எமது முகாமை மாற்று வதற்காக, எம்மில் குறிப்பிட்ட  சிலர் மட்டும் அந்த இடத்திற்குப் போய்த் தற்காலிகமுகாம் ஒன்று அமைத்து – நிரந்தர முகாம் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்துக்கு அப்பால் அருவி ஒன்று…. அருவியின் மேற்குப்  புறமாய்ப் பெரியவெளி ஒன்று. இப்படிப்பட்ட வெளியை வெட்டை’ என்றும் சொல்லுவதுண்டு. அது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காட்டு முகாம் என்பதால், அப்போதுதான்  அங்கே கிணறு ஒன்று தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தோம். அதனால் எமக்குத் தேவையான தண்ணீரை, சுமார் ஒரு மைல் தொலைவில் – வாய்க்காலின் நடுவே வெட்டப்பட்ட ஐந்து அடி ஆழமான கிணற்றிலிருந்தே எடுத்துவரு வோம். பெரும்பாலும் ஆனந்தி அக்கா பாதுகாப்புக் கொடுத்து முன்னே செல்ல, எங்கள் பட்டாளம் தண்ணீரை நிரப்பும்  பாத்திரங்களுடன் (Barrel) பின்னே செல்லும். ஒருவர் தோளையும் மற்றவர் தோளையும் பலமாய்த் தடி ஒன்று இணைக்க – தடியின் நடுவில் நீர் நிறைந்த பாத்திரங்களைக் கட்டித் தொங்கவிட்டு இருவர், இருவராய்ச் சுமந்து வருவோம். ஆனந்தி அக்கா …… மன்னார் தந்த மறப்பெண். எம் இதயங்களில் தனக்கென்று ஒரு தனிவிடத்தைப் பதிவு செய்து கொண்டா இனிய தோழி. எப்போது நினைத்தாலும் அந்த நெடிய, உயரத்துக்கேற்ற பருமனுடன் உறுதியான உடல் வாகும் கொண்ட அவளுடைய உருவம் எம்முன் நின்று, எம்மைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கும்… ஆர். பி. ஜி. போன்ற கடினமான ஆயுதங்களைக் கூட லாவகமாய் இயக்குவதில், ஆனந்தி அக்கா கைதேர்ந்தவள். தனது மனவுணர்ச்சிகளை இலேசில் வெளிப்படுத்தாத அந்த வீராங்கனையின் அடி மனதில், எல்லோரிடத்திலும் ஒருவித ஆழமான பாசம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததை, அவளுடைய செய்கைகள் எப்பொழுதும் எமக்கு உணர்த்தும்....
மேஜர் பவான் சுந்தரலிங்கம் நாகேந்திரராசா 3ம் கொலனி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை. 29.12.1967 – 03.07.1990 திருகோணமலை திருமலை குமரன்கல் பகுதியில் சிறிலங்கா...
கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக்க நாள் இன்றாகும். 03.07.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
லெப்டினன்ட் சுயந்தன்  பழனியாண்டி சங்கர்  இராமனூர், புளியங்குளம்,  வவுனியா வீரப்பிறப்பு: 19.05.1977  வீரச்சாவு: 24.06.1997  நிகழ்வு: வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின்...
பிரான்சில், 93 ம் பிராந்தியம் லூபூஜே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன் ( வன்னியன்) அவர்களின் மகன் தமிழ்க்குமரன் (வயது 26) நேற்று...
போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்...
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் புதிதாக என்புகூடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் , ஏற்கனவே அடையாளம்...
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு...
சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம்...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
பிரான்சின் குறைந்த கட்டண நீண்ட தூர விமான நிறுவனமான பிரெஞ்ச் பீ (French Bee) பாரிஸ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை...
கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது...
 இலங்கை வந்துள்ள இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்....
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில்...
கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை – பேரலந்த ரயில் கடவையில் ரயில்...
ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும்...
முல்லைத்தீவு – குணா கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர் பகுதிநேர...
21.06.1990 அன்று வட தமிழீழம் மன்னார் மாவட்டத்தில் கஜீ வத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி  100...
வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.  மாநாட்டின் முன்னதாக , தந்தை...
ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும்...
முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர்...
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும்...
இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த போது இந்த...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்க...
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) தமிழ்நாடு...