July 14, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நியாயமானதும் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை...
மூன்றாவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் , ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய தாக்குதல்களை வெற்றிகரமாக...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் புதன்கிழமை காலை ஆரம்பிக்கப்படவுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கான பணிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக அரசு முன்னெடுத்து வருகின்றது. இதற்கான களஞ்சிய...
 கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும்...
லெப்.கேணல் சூட்டிசின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு:26.05.1967 வீரச்சாவு: 14.07.1991 நிகழ்வு: யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் கடல்வழியாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு ஆனையிறவுப் பெருஞ்சமரின்...
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை சிங்கள பொலிஸார் கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் ,...
லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 14.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி”  சமரில்...
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின்...
யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளைக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்று (12) ஞாயிற்றுக்கிழமை...
இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது....
கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு...
தென் தமிழீழம் ;-  மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 22 ...
ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின்   9  ஆம் ஆண்டு நினைவு வணக்கம். (13.07.2017 -13.07.2026 ) ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு...
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி...
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 88...
பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி 253 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் புறப்பட்ட துருக்கி எயார்லைன்ஸ் விமானம், பறவை...
ஆனையிறவுச் சண்டையிலே இரண்டு கவிஞர்களை நாங்கள் இழந்து விட்டோம். காட்டின் பயிற்சித்தள வாழ்க்கையிலிருந்து ஆனையிறவில் வீரச்சாவடையும் வரை, இவர்களின் கவிக்குரல்கள் ஒலிக்காத இடமில்லை...
கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரச்சாவை அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை ​எழுதுங்களேன்நான்எழுதாது செல்லும்என் கவிதையைஎழுதுங்களேன்!ஏராளம்…….ஏராளம்…. எண்ணங்களைஎழுதஎழுந்துவர முடியவில்லை,என் துப்பாக்கிஎழுந்து நிற்பதால்.எழுந்துவர...
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர்...
கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் பர்ணாந்து சில்வெஸ்டர் நறுவிலிக்குளம, மன்னார். வீரப்பிறப்பு:05.12.1969 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக்...
1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் ஒவ்வொரு மாவட்டப் படையணியினரும் தத்தமது மாவட்டங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்கு...
எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் ‘.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம்...
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்று (10) வெள்ளிக்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...
சர்வதேச சமூகம் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழ வேண்டும் சாவைச்...
தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார். தமிழகத்தில் விடுதலைப்...
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின்...
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச்...
மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும்...
மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம்...
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி...
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோ மீற்றர்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று இடம் பெறவிருந்த நிலையில்...
லெப்டினன்ட் சொக்கன் (சின்னா)  கிற்ஸ்ரி ராஜ்மோகன்  ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு,  யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் ஒதுக்குப் புறமான ஒரு கிராமம். அங்குதான் எங்கள் பயிற்சி...
சிங்கள இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின்...
இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட   பேரினவாத படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில்...
யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது...
திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர்...